Search This Blog

Friday 24 June 2016

உபாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலர் கர்த்தரிடம் மன்றாடினது எங்கே? 
       ஓரேப் (18:16) 
2. தீர்க்கத்தரிசி சொன்னது நடக்கவில்லை என்றால், அது எதினால் சொல்லப்பட்டது?
      துணிகரத்தினால் (18:22)
3. லேவியரின் சுதந்தரம் யார்?
      கர்த்தர் (18:1,2)


No comments:

Post a Comment