வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Friday 24 June 2016
உபாகமம் அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
1. இஸ்ரவேலர் கர்த்தரிடம் மன்றாடினது எங்கே?
ஓரேப் (18:16)
2. தீர்க்கத்தரிசி சொன்னது நடக்கவில்லை என்றால், அது எதினால் சொல்லப்பட்டது?
துணிகரத்தினால் (18:22)
3. லேவியரின் சுதந்தரம் யார்?
கர்த்தர் (18:1,2)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment