1. கர்த்தர் பலத்த ஜாதிகளை எப்படி அழிப்பார்? ஏன்?
பட்சிக்கிற அக்கினியைப் போல, ஆகாமியத்தினிமித்தம் (9:1-4)
2. மோசேயின் கைகளில் இருந்தது என்ன?
2. மோசேயின் கைகளில் இருந்தது என்ன?
உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் (9:15)
3. இஸ்ரவேலரின் பாவக்கிரியை எது?
3. இஸ்ரவேலரின் பாவக்கிரியை எது?
கன்றுக்குட்டி (9:21)
4. மோசே எவைகளுக்கு பயந்தான்?
4. மோசே எவைகளுக்கு பயந்தான்?
கர்த்தருடைய கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் (9:19)
No comments:
Post a Comment