Search This Blog

Saturday 11 June 2016

உபாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. 3-ம்,4-ம் தலைமுறை வரையிலும் விசாரணை - யாரைக் குறித்து?
     கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் குறித்து (5:9)
2. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட இருதயம் இருந்தால் நலம்?
      கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கு ஏற்ற (5:29)
3. 5-ம் அதிகார, 6-21 வரையுள்ள வசனங்கள் எவைகளில் எழுதப்பட்டு கொடுக்கப்பட்டது?
      இரண்டு கற்பலகைகளில் (5:22)
4. யார் தண்டனைக்குதப்புவதில்லை?     
        கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (5:11)
5. கர்த்தர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
     ஓரேப் (5:2)

No comments:

Post a Comment