1. சூரியனை தொழுது வணங்கலாமா?
கூடாது (4:19)
2. உருவமில்லை, சத்தம் கேட்டது - யாருடைய?
2. உருவமில்லை, சத்தம் கேட்டது - யாருடைய?
கர்த்தரின் (4:12,15)
3. மோசே ஏற்ப்படுத்தின அடைக்கலப் பட்டணங்கள் எவை?
3. மோசே ஏற்ப்படுத்தின அடைக்கலப் பட்டணங்கள் எவை?
பேசேர், ராமோத், கோலான் (4:42,43)
4. வானத்திலே சத்தம், பூமியிலே அக்கினி - எதற்காக?
4. வானத்திலே சத்தம், பூமியிலே அக்கினி - எதற்காக?
உபதேசிக்கும் படிக்கு (4:36)
No comments:
Post a Comment