Search This Blog

Friday 10 June 2016

உபாகமம் அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்

1. சூரியனை தொழுது வணங்கலாமா?
      கூடாது (4:19)
2. உருவமில்லை, சத்தம் கேட்டது - யாருடைய?
      கர்த்தரின் (4:12,15)
3. மோசே ஏற்ப்படுத்தின அடைக்கலப் பட்டணங்கள் எவை?
      பேசேர், ராமோத், கோலான் (4:42,43)
4. வானத்திலே சத்தம், பூமியிலே அக்கினி - எதற்காக?
      உபதேசிக்கும் படிக்கு (4:36)

No comments:

Post a Comment