1. கர்த்தர் கொடுக்கும் தேசத்து மலைகளில் எதை வெட்டி எடுக்கலாம்?
செம்பு (8:9)
2. நம் திறமையினால், ஆஸ்தியை சம்பாதித்தோம் என சொல்லலாமா?
2. நம் திறமையினால், ஆஸ்தியை சம்பாதித்தோம் என சொல்லலாமா?
சொல்லக் கூடாது (8:17,18)
3. இஸ்ரவேலரின் துணி பழையதாகவில்லை - எத்தனை வருஷம்?
3. இஸ்ரவேலரின் துணி பழையதாகவில்லை - எத்தனை வருஷம்?
40 (8:4)
4. அப்பம் மட்டுமல்ல, எதினாலும் பிழைப்பு உண்டு?
4. அப்பம் மட்டுமல்ல, எதினாலும் பிழைப்பு உண்டு?
கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் (8:3)
No comments:
Post a Comment