Search This Blog

Wednesday 13 April 2011

விடுகதை 103

விடுகதை:
தலை கால் புரியாமல் ஆடுவான்
தலை மேல் ஏறி ஓடுவான்
தலையே இல்லாமல் விழுவான் – ஆனால்
அடக்கம் ஒடுக்கமாக வாழ்ந்து
அரியாசனத்தில் அமருவான் -அவர்கள் யார்?

விடை:
ஆமான், மொர்தேகாய் – எஸ் 7:1-8:2.



No comments:

Post a Comment