Search This Blog

Saturday 16 April 2011

விடுகதை 106

விடுகதை:
எங்கும் குறை
எதிலும் குறை
நிறைகளைத் தேடியே
நித்தமும் ஓடினாலும்
குறைவு ஏதும் இன்றியே
குதூகலமாய் வாழுவார் -அவர்கள் யார்?

விடை:
கர்த்தரைத் தேடுகிறவர்கள் – சங் 34:10.



No comments:

Post a Comment