விடுகதை:
அகல உழுகிறதை விட ஆழ உழணும்
அகலவும் உழமாட்டான்
ஆழவும் உழமாட்டான் – ஆனால்
அருப்பில் வந்து பிச்சைக் கேட்பான்
அழுது கொண்டே திரும்புவான் -அவன் யார்?
விடை:
சோம்பேறி – நீதி 20:4.
அகல உழுகிறதை விட ஆழ உழணும்
அகலவும் உழமாட்டான்
ஆழவும் உழமாட்டான் – ஆனால்
அருப்பில் வந்து பிச்சைக் கேட்பான்
அழுது கொண்டே திரும்புவான் -அவன் யார்?
விடை:
சோம்பேறி – நீதி 20:4.
No comments:
Post a Comment