Search This Blog

Monday 25 April 2011

விடுகதை 115

பழைய கஞ்சி குடித்தாலும்
படுத்த உடனே தூங்குவான் – ஆனால்
பொரித்த கோழி, அவித்த கோழி
உரித்த கோழி தின்று விட்டு
மெத்தையிலே புரண்டாலும்
தூக்கமே வராதாம் -அவர்கள் யார்?

விடை:
வேலை செய்கிறவன் / செல்வன் – பிர 5:12.


No comments:

Post a Comment