Search This Blog

Friday 1 April 2011

விடுகதை 91

விடுகதை:
சுற்றி சுற்றி வந்து
சத்தன் போட்டு கத்தி
பொத்தென்று விழுந்ததால்
சொந்தமாக்கி கொண்டனர் -அது என்ன? யாருக்கு?

விடை:
எரிகோ கோட்டை, இஸ்ரவேலர் – யோசு 6:1-21.



No comments:

Post a Comment