Search This Blog

Saturday 30 April 2011

விடுகதை 120

சிங்காசனத்தில் அமர்ந்தவருக்கு
அப்பா அம்மா இல்லையாம்
ஆசாரியப் பணி செய்தவருக்கு
ஆதியும் அந்தமும் இல்லையாம் -அது யாருக்கு?

விடை:
மெல்கிசேதேக்கு – எபி 7:1-3.


No comments:

Post a Comment