Search This Blog

Sunday 24 April 2011

விடுகதை 114

அய்யா…
அம்மா…
கேட்காதவன் போல் போனால்
கேட்கமாட்டாராம் கர்த்தர் -அது யாருக்கு?

விடை:
ஏழையின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்து கொள்ளுகிறவன் – நீதி 21:13.


No comments:

Post a Comment