Search This Blog

Friday 15 April 2011

விடுகதை 105

விடுகதை:
சும்மா சுத்தும் ஆசாமிக்கு
சோறு போடக் கூடாதாம் – அவன்
சோறும் சாப்பிடக் கூடாதாம் -அவன் யார்?

விடை:
வேலை செய்ய மனதில்லாதவன் – 2 தெச 3:10.


No comments:

Post a Comment