Search This Blog

Saturday 23 April 2011

விடுகதை 113

முக்காலம் அறிந்த முனிவர்கள்
முழி பிதுங்கி நின்றனர்
மறைந்த பொருள் தெரியாமல்
மரைந்தே விலகிச் சென்றனர் -அவர்கள் யார்?

விடை:
பாபிலோன் ஞானிகள் – தானி 5:8.


No comments:

Post a Comment