1. தேவனுக்குப் பயந்து, கட்டளையை மீறினோம், நன்மை பெற்றோம் - *நாங்கள் யார்?*
சிப்பிராள், பூவாள் - எபிரெய மருத்துவச்சிகள் (1:15-20)
2. எங்கள் இருவர் பேரிலும் ஓரெழுத்து வித்தியாசம், அதில் ஒருவர் செவிலியப்பணி செய்பவர் - *நாங்கள் யார்?*
2. எங்கள் இருவர் பேரிலும் ஓரெழுத்து வித்தியாசம், அதில் ஒருவர் செவிலியப்பணி செய்பவர் - *நாங்கள் யார்?*
சிப்பிராள், சிப்போராள் (1:15,2:21)
3. இஸ்ரவேலர் கட்டிய பட்டணங்கள் *எவை?*
3. இஸ்ரவேலர் கட்டிய பட்டணங்கள் *எவை?*
பித்தோம், ராமசேஸ் (1:11)
4. பலமுள்ள ஸ்திரீகள் என சொல்லப்பட்டது *யார்?*
எபிரெய ஸ்திரீகள் (1:19)
5. ஒடுக்க, ஒடுக்க பெருகியவர்கள் *யார்?*
இஸ்ரவேல் புத்திரர் (1:12)
Super
ReplyDeleteSUPERRRRR
ReplyDelete