Search This Blog

Sunday 7 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 38 - கேள்வி பதில்கள்

1. "தாசி" என்று தேடப்பட்டது *யார்?* 
      தாமார் (38:14,21)

2.  ஈரெழுத்துப் பெற்றோர்களுக்கு, ஈரெழுத்து குமாரர்கள் இரண்டுண்டு - அவர்கள் *யார்? யார்?*
      யூதா, சூவா, ஏர், சேலா (38:2-5)

  3. இரட்டைப்பிள்ளைகளின் பெற்றோர் *யார்?* 
      யூதா, தாமார் (38:24-27) 
    

No comments:

Post a Comment