Search This Blog

Wednesday 3 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்



1. சீகேம் பெண்ணாசையினால், *எதை* செய்ய தாமதிக்கவில்லை? 
      விருத்தசேதனம் செய்ய (34:19)
   2. கொலை செய்த சகோதரர்கள் *யார்?* 
      சிமியோன், லேவி (34:25)

3.  பெண் கேட்க வந்தவர்கள் *யார்? யார்?* 
      ஏமோர், சீகேம் (34:6-12)

4.  ஊர் சுற்றப் போனேன், அசுத்தமாகி திரும்பினேன் - *நான் யார்?* 
      தீனாள் (34:1,2)
 5.  அந்நியரிடத்தில் தகப்பனின் வாசனையை கெடுத்தவர்கள் *யார்?* 
      சிமியோன், லேவி (34:30)


No comments:

Post a Comment