1. சீகேம் பெண்ணாசையினால், *எதை* செய்ய தாமதிக்கவில்லை?
விருத்தசேதனம் செய்ய (34:19)
2. கொலை செய்த சகோதரர்கள் *யார்?*
சிமியோன், லேவி (34:25)
3. பெண் கேட்க வந்தவர்கள் *யார்? யார்?*
ஏமோர், சீகேம் (34:6-12)
4. ஊர் சுற்றப் போனேன், அசுத்தமாகி திரும்பினேன் - *நான் யார்?*
தீனாள் (34:1,2)
5. அந்நியரிடத்தில் தகப்பனின் வாசனையை கெடுத்தவர்கள் *யார்?*
சிமியோன், லேவி (34:30)
No comments:
Post a Comment