1. கர்த்தரை அறியாதவன் *யார்?*
பார்வோன் (5:2)
2. இஸ்ரவேலரை கொல்ல, எதிரிகள் கையில் பட்டயம்⚔ கொடுத்ததாக சொல்லப்பட்டவர்கள் *யார்?*
மோசேயும் ஆரோனும் (5:20,21)
3. வைக்கோலுக்குப் பதிலாக ஜனங்கள் எதை சேர்க்கப் போனார்கள்?
தாளடிகளை (5:12)
No comments:
Post a Comment