Search This Blog

Wednesday 17 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 48 - கேள்வி பதில்கள்

1. தாத்தாவால் ஆசீர்வதிக்கப்பட்ட பேரப்பிள்ளைகள் *யார்?*
      மனாசே, எப்பிராயீம் (48:12-19)
2. தேவன்✝ யாக்கோபுக்கு தரிசனமான இடம் *எது?*
     லூஸ் (48:3)
3. பேரப்பிள்ளைகளை, தன் சொந்தப் பிள்ளைகள் என்றது *யார்?*
      யாக்கோபு (48:5)
4. சொத்தில்🏕 அதிக பங்கு பெற்ற மகன் *யார்?*
      யோசேப்பு (48:22)

No comments:

Post a Comment