1. எங்கிருந்து ஓடினேனோ, அங்கேயே திரும்பி போக அழைக்கப்பட்டேன் - *நான் யார்?*
மோசே (2:15, 3:10)
2. ராஜகுமாரத்தியால் பேரிடப்பட்டது *யார்?*
மோசே (2:10)
3. தம்பியை தொலைவில் நின்று கவனித்தது *யார்?*
3. தம்பியை தொலைவில் நின்று கவனித்தது *யார்?*
தமக்கை (2:4)
4. எகிப்தியனை கொலை செய்தது *யார்?*
4. எகிப்தியனை கொலை செய்தது *யார்?*
மோசே (2:12)
No comments:
Post a Comment