1. நல்ல நாடு *எது?*
ராமசேஸ் (47:11)
2. யாக்கோபு ஆணையிடச் சொன்னது *யாரிடம்?*
2. யாக்கோபு ஆணையிடச் சொன்னது *யாரிடம்?*
யோசேப்பிடம் (47:31)
3. எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் *எவ்வளவு?*
3. எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் *எவ்வளவு?*
17 வருஷம் (47:28)
4. ஒருவரிடமிருந்து, இருமுறை ஆசீர்வாதம் வாங்கியது *யார்?*
4. ஒருவரிடமிருந்து, இருமுறை ஆசீர்வாதம் வாங்கியது *யார்?*
பார்வோன் (47:7,10)
5. எங்கள் நிலம் மட்டும் விற்பனைக்கு தப்பியது - *நாங்கள் யார்?*
5. எங்கள் நிலம் மட்டும் விற்பனைக்கு தப்பியது - *நாங்கள் யார்?*
ஆசாரியர் (47:22,26)
No comments:
Post a Comment