1. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
இளைப்பாறுதல் (14:7, 15:15)
2. ஆசாவுக்கு எதிராக வந்த எத்தியோப்பியன் யார்?
2. ஆசாவுக்கு எதிராக வந்த எத்தியோப்பியன் யார்?
சேரா (14:9)
3. "லேசான காரியம்" என்ற பாடல் வரிகளை சொன்ன ராஜா யார்?
3. "லேசான காரியம்" என்ற பாடல் வரிகளை சொன்ன ராஜா யார்?
ஆசா (14:11)
No comments:
Post a Comment