Search This Blog

Sunday 29 January 2017

II நாளாகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
      இளைப்பாறுதல் (14:7, 15:15)
2. ஆசாவுக்கு எதிராக வந்த எத்தியோப்பியன் யார்?
     சேரா (14:9)
3. "லேசான காரியம்" என்ற பாடல் வரிகளை சொன்ன ராஜா யார்?
      ஆசா (14:11)

No comments:

Post a Comment