1. லீபனோன் மரங்கள் எவ்விடம் வரை கொண்டு வரப்படும்?
யோப்பா (2:16)
2. எதை அறிந்தவனை, சாலொமோன் தன்னிடம் அனுப்ப கேட்டான்?
2. எதை அறிந்தவனை, சாலொமோன் தன்னிடம் அனுப்ப கேட்டான்?
கொத்து வேலை அறிந்தவனை (2:7)
3. தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்?
3. தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்?
ஈராம் அபி (2:13,3:16)
4. எந்த வேலையாட்களுக்கு சாலொமோன் சாப்பாட்டிற்கு தேவையானதை கொடுப்பதாக சொன்னான்?
4. எந்த வேலையாட்களுக்கு சாலொமோன் சாப்பாட்டிற்கு தேவையானதை கொடுப்பதாக சொன்னான்?
மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலையாட்களுக்கு (2:10)
No comments:
Post a Comment