Search This Blog

Tuesday 17 January 2017

II நாளாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. லீபனோன் மரங்கள் எவ்விடம் வரை கொண்டு வரப்படும்?
      யோப்பா (2:16)
2. எதை அறிந்தவனை, சாலொமோன் தன்னிடம் அனுப்ப கேட்டான்?
      கொத்து வேலை அறிந்தவனை (2:7)
3. தீரு ராஜாவால் சாலொமோனிடம் அனுப்பப்பட்டது யார்?
      ஈராம் அபி (2:13,3:16)
4.  எந்த வேலையாட்களுக்கு சாலொமோன் சாப்பாட்டிற்கு தேவையானதை கொடுப்பதாக சொன்னான்?
     மரங்களை வெட்டுகிற ஈராமின் வேலையாட்களுக்கு   (2:10)

No comments:

Post a Comment