Search This Blog

Friday 20 January 2017

II நாளாகமம் அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்

1. இசைக் கலைஞரான ஆசாரியர்கள் எத்தனை பேர்?
      நூற்றிருபது (5:12)
2. தேவனுடைய பெட்டி கொண்டு வந்த மாதம் எது?
     ஏழாம் (5:2-5)
3. ஆசாரியர், ஆலயத்தில் நிற்கக்கூடாதது எதினால்? பிரவேசிக்க முடியாதது எதினால்?
       மேகத்தினால், கர்த்தருடைய மகிமையினால் (5:14, 7:2)
4. தேவனுடைய பெட்டியில் இருந்தது என்ன?
      இரண்டு கற்பலகைகள் (5:10)

No comments:

Post a Comment