1. ஆசாரியர் ------ தரித்து, பரிசுத்தவான்கள் ------ மகிழ்வார்களாக.
இரட்சிப்பைத், நன்மையிலே (6:41)
2. -------- கர்த்தரின் வாசஸ்தலம்.
2. -------- கர்த்தரின் வாசஸ்தலம்.
பரலோகம் (6:21,30,33,39)
3. பீடத்தில் நின்று உரையாற்றியது யார்?
3. பீடத்தில் நின்று உரையாற்றியது யார்?
சாலொமோன் (6:13)
4. தேவன் மனுஷனின் ------ அறிந்தவர்.
4. தேவன் மனுஷனின் ------ அறிந்தவர்.
இருதயம் (6:31)
No comments:
Post a Comment