Search This Blog

Saturday 21 January 2017

II நாளாகமம் அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்

1. ஆசாரியர் ------ தரித்து, பரிசுத்தவான்கள் ------ மகிழ்வார்களாக.
      இரட்சிப்பைத், நன்மையிலே (6:41)
2.  -------- கர்த்தரின் வாசஸ்தலம்.
      பரலோகம் (6:21,30,33,39)
3. பீடத்தில் நின்று உரையாற்றியது யார்?
      சாலொமோன் (6:13)
4. தேவன் மனுஷனின் ------ அறிந்தவர்.
      இருதயம் (6:31) 

No comments:

Post a Comment