1. ரத்தினங்கள் கொடுக்கப்பட்டது யாரிடம்?
யெகியேல் (29:8)
2. இருமுறை அரசனாக்கப்பட்டது யார்?
2. இருமுறை அரசனாக்கப்பட்டது யார்?
சாலொமோன் (29:22)
3. யாருக்கும் இல்லாதவைகளாக, சாலொமோனுக்கு கிடைக்கப் பெற்றவைகள் எவை?
3. யாருக்கும் இல்லாதவைகளாக, சாலொமோனுக்கு கிடைக்கப் பெற்றவைகள் எவை?
ராஜரிக மகத்துவம், ஐசுவரியம், சம்பத்து, கனம் (29:25, II நாளாகமம் 1:12)
4. பெயர் சொல்லப்பட்டுள்ள தங்கம், பொன் வகைகள் எவை?
4. பெயர் சொல்லப்பட்டுள்ள தங்கம், பொன் வகைகள் எவை?
ஓப்பீரின் தங்கம், பர்வாயீமின் பொன் (29:4, II நாளாகமம் 3:6)
5. தாவீது கால தீர்க்கத்தரிசிகள் யார்? யார்?
5. தாவீது கால தீர்க்கத்தரிசிகள் யார்? யார்?
சாமுவேல், நாத்தான், காத் (29:30)
6. -------- என்னும் நம்பிக்கை .
6. -------- என்னும் நம்பிக்கை .
நிலைத்திருப்போம் (29:15)
7. கர்த்தரின் கரத்தில் எவைகள் உண்டு?
7. கர்த்தரின் கரத்தில் எவைகள் உண்டு?
சத்துவமும், வல்லமையும் (29:12)
No comments:
Post a Comment