Search This Blog

Saturday 14 January 2017

I நாளாகமம் அதிகாரம் 29 - கேள்வி பதில்கள்

1. ரத்தினங்கள் கொடுக்கப்பட்டது யாரிடம்?
      யெகியேல் (29:8)
2. இருமுறை அரசனாக்கப்பட்டது யார்?
     சாலொமோன் (29:22)
3. யாருக்கும் இல்லாதவைகளாக, சாலொமோனுக்கு கிடைக்கப் பெற்றவைகள் எவை?
      ராஜரிக மகத்துவம், ஐசுவரியம், சம்பத்து, கனம் (29:25, II நாளாகமம் 1:12)
4. பெயர் சொல்லப்பட்டுள்ள தங்கம், பொன் வகைகள் எவை?
      ஓப்பீரின் தங்கம், பர்வாயீமின் பொன் (29:4, II நாளாகமம் 3:6)
5. தாவீது கால தீர்க்கத்தரிசிகள் யார்? யார்?
      சாமுவேல், நாத்தான், காத் (29:30)
6. -------- என்னும் நம்பிக்கை .
      நிலைத்திருப்போம் (29:15)
7. கர்த்தரின் கரத்தில் எவைகள் உண்டு?
      சத்துவமும், வல்லமையும் (29:12)

No comments:

Post a Comment