1. தேவ ஆவி இறங்கி, தீர்க்கத்தரிசனம் சொன்னது யார்?
அசரியா (15:1,2)
2. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
2. கர்த்தரை தேடினதால், யூத மனுஷருக்கு கிடைக்கப் பெற்றது என்ன?
இளைப்பாறுதல் (14:7, 15:15)
3. ஆசா காலத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்ன?
3. ஆசா காலத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்ன?
கர்த்தரை தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்பட வேண்டும் (15:13)
4. தன் தாயை ராஜபதவியிலிருந்து விலக்கியது யார்?
4. தன் தாயை ராஜபதவியிலிருந்து விலக்கியது யார்?
ஆசா (15:16)
No comments:
Post a Comment