1. புத்திரனில்லாமல் மரித்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
3 (23:22,24:2)
2. கர்த்தரை துதிக்கிறதற்கு நியமிக்கப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
2. கர்த்தரை துதிக்கிறதற்கு நியமிக்கப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
நாலாயிரம் (23:5)
3. ஒரே ஒரு மகனை உடையவனின் தகப்பன் யார்?
3. ஒரே ஒரு மகனை உடையவனின் தகப்பன் யார்?
மோசே (23:15-17)
No comments:
Post a Comment