Search This Blog

Sunday 8 January 2017

I நாளாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. புத்திரனில்லாமல் மரித்தவர்களாக சொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்?
      3 (23:22,24:2)
2. கர்த்தரை துதிக்கிறதற்கு நியமிக்கப்பட்ட லேவியர் எத்தனை பேர்?
      நாலாயிரம் (23:5)
3. ஒரே ஒரு மகனை உடையவனின் தகப்பன் யார்?
      மோசே (23:15-17)

No comments:

Post a Comment