1. தகப்பன் தன் மகனிடம் எதை செய்தால், பாக்கியவானாய் இருப்பாய் என்றார்?
கர்த்தர் கற்பித்த நியமங்களையும், நியாயங்களையும் செய்ய (22:13)
2. எது மகா பெரிதாக இருக்க வேண்டும் என தாவீது எண்ணினான்?
கர்த்தருக்கு கட்டப்படும் ஆலயம் (22:5)
No comments:
Post a Comment