வேதாகம துணுக்குகள்
Pages
Home
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
வேதாகமம்
முதல் முதல்
வேதாகம துணுக்கு
சிறுகதை
வேத வினா விடை
வேதாகம கேள்வி பதில்கள்
வேதாகம விடுகதை
Search This Blog
Sunday, 30 September 2018
மாற்கு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைப்பிடித்தது யார்?
பரிசேயர்கள்,யூதர்கள்-மாற்-7:3,34.
2. "எப்பத்தா" என்பதன் அர்த்தம் என்ன?
திறக்கப்படுவாயாக-மாற்-7:3,34.
Saturday, 29 September 2018
மாற்கு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
1. அப்பங்களைக்குறித்து சீஷர்கள் உணராதது ஏன்?
இருதயம் கடினம். மாற்-6:52
Friday, 28 September 2018
மாற்கு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
1. என் வஸ்திரங்களைத் தொட்டது யார்?
பெரும்பாடுள்ள ஸ்திரீ- மாற் 5:30
2. "தலீத் தாகூமி" என்பதன் அர்த்தம் என்ன?
சிறு பெண்ணே எழுந்திரு. மாற்-5:41.
Thursday, 27 September 2018
மாற்கு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
1. பரலோக ராஜ்யத்திற்கு ஒப்பிடப்பட்ட உவமைகளில் மிகவும் சிறியது எது?
கடுகு-மாற் 4:31.
Wednesday, 26 September 2018
மாற்கு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
1. மன்னிக்கப்படாத பாவம் எது?
பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷனஞ்சொல்லுதல். மாற்-3:29
Tuesday, 25 September 2018
மாற்கு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
1. "உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது" - யார் யாரிடம் சொன்னது?
இயேசு➡ திமிர்வாதக்காரனிடம். மாற் 2:5
Monday, 24 September 2018
மாற்கு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
1. வனாந்திரத்தில் உண்டான சத்தம் என்ன?
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள். மாற்கு 1:3
2. இயேசுவின் போதகத்தை குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட காரணம் என்ன?
அதிகாரமுடையவராய் போதித்தப்படியினால். மாற்-1:22
3. "சித்தமுண்டு சுத்தமாகு" என்று யார் யாரிடம் சொன்னது?
இயேசு➡குஷ்டரோகியிடம்- மாற் 1:40
Sunday, 23 September 2018
மத்தேயு - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 1 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 4 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 5 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 6 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
மத்தேயு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
Saturday, 22 September 2018
மத்தேயு அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்
Friday, 21 September 2018
மத்தேயு அதிகாரம் 27 - கேள்வி பதில்கள்
1. இயேசுவின் சிரசுக்கு மேலாக எழுதி வைக்கப்பட்ட வாக்கியம் என்ன?
இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு. மத்-27:37
Thursday, 20 September 2018
மத்தேயு அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்
1. எத்தனமான செய்கை எது?
இயேசுவின் சரீரத்தின் மீது பரிமளதைலம் ஊற்றியது. மத்- 26 : 7-12
2. சேவலோடு சமமந்தப்பட்டவன் யார்?
பேதுரு-மத் 26:34
Wednesday, 19 September 2018
மத்தேயு அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்
1. மணவாளனை சந்திக்க புறப்பட்டவர்கள் யார்?
புத்தியுள்ள,புத்தியில்லாத கன்னிகைகள். மத்-25:1,2.
2. வலது,இடது பக்கங்களில் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முடிவு என்ன?
வலது➡ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள்
மத்-25:34
இடது➡சபிக்கப்பட்டவர்கள், நித்திய ஆக்கினையை அடைவார்கள். மத்-25:41,46.
Tuesday, 18 September 2018
மத்தேயு அதிகாரம் 24 - கேள்வி பதில்கள்
1. அன்பு தனிந்துப்போக காரணம் என்ன?
அக்கிரமம் மிகுதியால். மத்-24:12
2. வானம் பூமி ஒழிந்தாலும் ஒழியாத ஒன்று அது என்ன?
தேவனுடைய வார்த்தை. மத் 24:35.
Monday, 17 September 2018
மத்தேயு அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்
1. நம்முடைய பிதா எங்கே இருக்கிறார்?
பரலோகத்தில். மத் -23-10
2. நம்முடைய போதகர் யார்?
கிறிஸ்து. மத் -23-10
3. நம்முடைய குரு யார்?
கிறிஸ்து. மத் -23-10
4. பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசியாதப்படி பூட்டி வைப்பவர்கள் யார்?பரிசேயர்,மாயக்காரராகிய வேதப்பாரகர். மத் -23:13
5. வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பானவர்கள் யார்?
பரிசேயர்,மாயக்காரராகிய வேதப்பாரகர். மத்- 23:27
Sunday, 16 September 2018
மத்தேயு அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்
1. உயிர்தெழுதல் இல்லை என்று சாதிப்பவர் யார்?
சதுசேயர். மத் -22:23
2. தேவன் தேவனாயிருப்பது யாருக்கு?
ஜீவனுள்ளோருக்கு. மத்- 22:32
Saturday, 15 September 2018
மத்தேயு அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்
1. ✝🏠🛐💒 வசனம் எது?
என்னுடைய வீடு ஜெப வீடு. மத்- 21:-13
2. சபிக்கப்பட்ட மரம் எது?
அத்திமரம். மத்- 21:19
3. நீதி மார்க்கமாய் வந்தது யார்?
யோவான். மத்-21:32
4. குத்தகைக்கு விடப்பட்ட திராட்சை தோட்டம் எதற்கு உவமையாக சொல்லப்பட்டுள்ளது?
தேவனுடைய ராஜ்யத்திற்கு. மத்-21:43.
Friday, 14 September 2018
மத்தேயு அதிகாரம் 20 - கேள்வி பதில்கள்
1. என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்று இயேசுவிடம் விண்ணப்பம் செய்தது யார்?
செபெதேயுவின் குமாரருடைய தாய். மத்தேயு 20:20.
Thursday, 13 September 2018
மத்தேயு அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்
Wednesday, 12 September 2018
மத்தேயு அதிகாரம் 18 - கேள்வி பதில்கள்
Tuesday, 11 September 2018
மத்தேயு அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்
1. விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததி யார்?
சீஷர்கள். மத்தேயு 17:17.
Monday, 10 September 2018
மத்தேயு அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்
1. பொல்லாத விபசாரச் சந்ததியார் யார்?
பரிசேயரும் சதுசேயரும். மத்தேயு 16:1-4
Sunday, 9 September 2018
மத்தேயு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்
1. ஏழு அப்பங்கள் சில சிறு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு?
4000பேர், 7 கூடைகள். (15:37,38)
2. ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது. நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
கானானிய ஸ்திரீ. மத்தேயு 15:22 -28
Saturday, 8 September 2018
மத்தேயு அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்
1. ஜந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் எத்தனை பேர் சாப்பிட்டு மீதிம் எடுத்தது எவ்வளவு ?
5000 பேர் 12 கூடைகள். மத்தேயு 14:20,21.
2. திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
சீஷர்களிடம். மத்தேயு 14:26-27
Friday, 7 September 2018
மத்தேயு அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்
1. எந்த இடத்தில் விதைக்கப் பட்ட விதை உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் உண்டாக்கும்?
முள்ளுள்ள இடங்களில். மத்தேயு 13:22.
2. உலகத்தின் முடிவு எது?
அறுப்பு. மத்தேயு 13:38
3. ராஜ்யத்தின் புத்திரர் யார்?
நல்ல விதை. மத்தேயு 13:38
Thursday, 6 September 2018
மத்தேயு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்
1. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படும்?
எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும். மத்தேயு 12:31
2. எவை மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ. மத்தேயு 12:31
3. மீனின் வயிற்றில் இருந்தது யார்?
யோனா. மத்தேயு 12:40
4. பூமியின் இருதயத்தில் இருந்தது யார்?
மனுஷகுமாரன். மத்தேயு 12:40.
5. நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள் எப்படி?
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு. மத்தேயு 12:41
Wednesday, 5 September 2018
மத்தேயு அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்
1. பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது எதுமுதல் எதுவரைக்கும்?
யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும். மத்தேயு 11:12
2. போஜனபானம்பண்ணாதவனாய் வந்தது யார்?
யோவான். மத்தேயு 11:18,19
3. போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தது யார்?
மனுஷகுமாரன். மத்தேயு 11:18,19.
4. மெதுவாயும், இலகுவாயும் இருக்கிறது என்ன?
என் நுகம் , என் சுமை. மத்தேயு 11:30.
Tuesday, 4 September 2018
மத்தேயு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்
1. எந்த நாடுகளுக்குப் போகாமலும், எந்த பட்டணங்களில் பிரவேசிக்க கூடாது என்று இயேசு சீஷர்களுக்கு சொன்ன இடங்கள் எவை?
புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், மத்தேயு 10:5
Monday, 3 September 2018
மத்தேயு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்
1. இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்று ஜனங்கள் எதை குறித்து ஆச்சரியப்பட்டார்கள்?
பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். மத்தேயு 9:33.
2. மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
திமிர்வாதக்காரனை. மத்தேயு 9:2
3. மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் யாரிடம்?
பெரும்பாடுள்ள ஸ்திரீ. மத்தேயு 9:22
Sunday, 2 September 2018
மத்தேயு அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்
1. மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்று சொல்லப்பட்டது யாருக்கு?
குஷ்டரோகி. மத்தேயு 8:4
2. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று எந்த தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது?
ஏசாயா. மத்தேயு 8:17
3. பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்த வேளை எது?
அஸ்தமனமானபோது. மத்தேயு 8:16
4. பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் எந்த நாட்டில் வந்த போது எதிராக வந்தார்கள்?
கெர்கெசேனர். மத்தேயு 8:28
5. எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இயேசு யாரிடம் கூறுகிறார்?
குஷ்டரோகி. மத்தேயு 8:3
6. நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார் இயேசு யாரிடம் கூறுகிறார்?
நூற்றுக்கு அதிபதியை. மத்தேயு 8:13.
Saturday, 1 September 2018
மத்தேயு அதிகாரம் 7 - கேள்வி பதில்கள்
1. கொடாதேயுங்கள், போடாதேயுங்கள் எவை? எவைகளுக்கு முன்?
பரிசுத்தமானதை நாய்களுக்கு, முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள். மத்தேயு 7:6
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)