Search This Blog

Sunday 6 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 14 - கேள்வி பதில்கள்

1. கடலின் நடுவில் அழிக்கப்பட்டது யார்?
      இஸ்ரவேலரை பின்தொடர்ந்த எகிப்தியர் (14:27,28)
2. சாவதை விட எது நலம் என இஸ்ரவேலர் கூறினர்?
       எகிப்தியருக்கு வேலைசெய்கிறது (14:12)
3. இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?
      கர்த்தர் (14:14)
4. கர்த்தர் மோசேயிடம் எதை பிளக்க சொன்னார்?
      சமுத்திரத்தை (14:16)
5. இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?
      மேகஸ்தம்பம்  (14:19,20)

No comments:

Post a Comment