1. கடலின் நடுவில் அழிக்கப்பட்டது யார்?
இஸ்ரவேலரை பின்தொடர்ந்த எகிப்தியர் (14:27,28)
2. சாவதை விட எது நலம் என இஸ்ரவேலர் கூறினர்?
2. சாவதை விட எது நலம் என இஸ்ரவேலர் கூறினர்?
எகிப்தியருக்கு வேலைசெய்கிறது (14:12)
3. இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?
3. இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணுவது யார்?
கர்த்தர் (14:14)
4. கர்த்தர் மோசேயிடம் எதை பிளக்க சொன்னார்?
4. கர்த்தர் மோசேயிடம் எதை பிளக்க சொன்னார்?
சமுத்திரத்தை (14:16)
5. இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?
5. இரு சேனைகளுக்கும் நடுவே வந்தது எது?
மேகஸ்தம்பம் (14:19,20)
No comments:
Post a Comment