1. சாட்சிப் பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தது?
தேவனுடைய விரலினால் (31:18)
2. கர்த்தருக்கு செலுத்த வேண்டிய கேராவின் அளவு எது?
அரைச்சேக்கல் = 10 கேரா (1 சேக்கல் = 20 கேரா) - (31:13)
3. தேவாவியினால் நிரப்பப்பட்டது யார்?
பெசலெயேல் (31:2-5)
No comments:
Post a Comment