1.கர்த்தரின் புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படும் பெயர் யாருடையது?
கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தவனின் பெயர் (32:33)
2. எரிக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, தூவப்பட்டு, குடிக்கப்பட்டது என்ன?
கன்றுக்குட்டி (32:20)
3. சிற்பக்கலைஞான ஆசாரியன் யார்?
3. சிற்பக்கலைஞான ஆசாரியன் யார்?
ஆரோன் (32:4)
4. லேவியர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4. லேவியர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3000 பேர் (32:28)
5. தன் இன ஜனத்துக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?
5. தன் இன ஜனத்துக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?
மோசே (32:11-14,32)
No comments:
Post a Comment