Search This Blog

Sunday 13 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1. அடித்தாலும், சபித்தாலும் மரணம் நிச்சயம் - எவர்களை?
     தகப்பன், தாய் (21:15,17)
2. நான் மனுஷனைக் கொன்றால், என் எஜமானுக்கு சாவு உறுதி - நான் யார்?
     முட்டுகிற மாடு (21:29)
3. விடுதலையாக மனமில்லாதவனுக்கு, குத்த வேண்டியது எதை?
     காதை (21:5,6)

No comments:

Post a Comment