1. அடித்தாலும், சபித்தாலும் மரணம் நிச்சயம் - எவர்களை?
தகப்பன், தாய் (21:15,17)
2. நான் மனுஷனைக் கொன்றால், என் எஜமானுக்கு சாவு உறுதி - நான் யார்?
2. நான் மனுஷனைக் கொன்றால், என் எஜமானுக்கு சாவு உறுதி - நான் யார்?
முட்டுகிற மாடு (21:29)
3. விடுதலையாக மனமில்லாதவனுக்கு, குத்த வேண்டியது எதை?
3. விடுதலையாக மனமில்லாதவனுக்கு, குத்த வேண்டியது எதை?
காதை (21:5,6)
No comments:
Post a Comment