Search This Blog

Saturday 26 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 34 - கேள்வி பதில்கள்


1. மோசேயுடன் சீனாய் மலையில் ஏறிப்போனவர்கள் எத்தனை பேர்?  
      ஒருவருமில்லை (34:2-5)
2. கர்த்தரின் சந்நிதியில் மோசே முக்காடு அணிந்திருந்தாரா?
     இல்லை (34:34)
3. பண்டிகை கொண்டாட வேண்டிய மாதம் எது? 
      ஆபீப் (34:18)
4. மோசே மலையிலிருந்த நாட்கள் எத்தனை?
      நாற்பது நாள் (34:28)
5. வருடத்தில் 3 முறை கர்த்தரின் சந்நிதியில் வர வேண்டியவர்கள் யார்?
      ஆண்மக்கள் எல்லாரும் (34:23)
6. கர்த்தரின் நாமம் என்ன?
      எரிச்சலுள்ள தேவன் (34:14)

No comments:

Post a Comment