Search This Blog

Sunday 20 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 28 - கேள்வி பதில்கள்

1.  🛎, கனி - இவை தொங்க வேண்டியது எங்கே?
      அங்கியின் ஓரங்களில் (28:34)
2. இஸ்ரவேல் குமாரரின் நாமங்களை எங்கே பதிக்க வேண்டும்?
      பொன் குவளைகளில் (28:11)
3. பரிசுத்தமானவைகளின் தோஷத்தை சுமப்பது யார்?
      ஆரோன் (28:38)
4. இஸ்ரவேல் குமாரரிலிருந்து, பிரிக்கப்படும் குமாரர்கள் யார்?
      ஆரோனின் குமாரர்கள் - 4 பேர் (28:1)
5. 🔲,✌🏻,🤙🏻,🤙🏻, - இவை எதனுடைய அளவுகள்?
      நியாயவிதி மார்ப்பதக்கம்  (28:15,16)
6. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் வைக்க வேண்டிய இரண்டு எவை?
      ஊரீம் தும்மீம் (28:30)
7. சத்தம் கேட்கவில்லையென்றால், சாவு - யாருக்கு?
       ஆரோன் (28:35)

No comments:

Post a Comment