Search This Blog

Monday 14 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 22 - கேள்வி பதில்கள்

1. பீறுண்டவைகளுக்காக ஒப்புவிக்க வேண்டியது என்ன?
      சாட்சியை (22:13)
2.  நம் நாட்டின் ஜனாதிபதியை சபிக்கலாமா?
       சபிக்க கூடாது (22:28)
3.  யாரை உயிரோடு வைக்கக்கூடாது?
      சூனியக்காரியை (22:18)
4. எவர்களை ஒடுக்கும் சத்தம் கேட்டால், கர்த்தர் கொலையாளியாவார்? 
      விதவை, திக்கற்றப்பிள்ளை (22:22-24)

No comments:

Post a Comment