Search This Blog

Tuesday 22 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 30 - கேள்வி பதில்கள்

1. ஒரு குடத்தின் அளவு எடுக்க சொன்னது என்ன?
      ஒலிவ எண்ணெய் (30:24)
2. இதை செலுத்துவதில் செல்வந்தனுக்கும், ஏழைக்கும் வித்தியாசமில்லை - எதை?
      பாவநிவாரணப் பணம் - அரை சேக்கல் (30:15)
3. மோசே செய்கிற முறைப்படி எதை செய்யக்கூடாது என்றார்?
      தூபவர்க்கத்தை (30:37)
4. வருஷம் ஒரு தரம் பிராயச்சித்தம் பண்ண வேண்டியது எதன்மேல்?
      தூபபீடத்தின் கொம்புகளின்மேல் (30:10)

No comments:

Post a Comment