1. மோசே கர்த்தரிடம் காண்பிக்க சொன்னது என்ன?
கர்த்தரின் மகிமையை (33:18)
2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றது எது?
2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றது எது?
மேகஸ்தம்பம் (33:9)
3. கர்த்தர் மோசேயை எதினால் மூடுவதாக சொன்னார்?
கரத்தினால் (33:22)
4. ஆபரணங்கள் கழற்றி போடப்பட்ட இடம் எது?
4. ஆபரணங்கள் கழற்றி போடப்பட்ட இடம் எது?
ஓரேப் மலையருகே (33:6)
No comments:
Post a Comment