Search This Blog

Friday 25 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1. மோசே கர்த்தரிடம் காண்பிக்க சொன்னது என்ன?
       கர்த்தரின் மகிமையை (33:18)
2. ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் நின்றது எது?
      மேகஸ்தம்பம்  (33:9)
3.  கர்த்தர் மோசேயை எதினால் மூடுவதாக சொன்னார்?
       கரத்தினால் (33:22)
4. ஆபரணங்கள் கழற்றி போடப்பட்ட இடம் எது?
      ஓரேப் மலையருகே (33:6)

No comments:

Post a Comment