Search This Blog

Wednesday 9 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1.  மோசே கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?
     யேகோவாநிசி (17:15)
2.  சுதந்திரம் பெற்ற இஸ்ரவேலர் முதன்முதலில் யுத்தம் பண்ணினது யாரோடு?
     அமலேக்கியரோடு (17:8-10)
3. இஸ்ரவேலர் யார் மேல் கல் எறிய பார்த்தார்கள்?
      மோசே (17:4)


No comments:

Post a Comment