1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்?
அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. பெண் உருவ வழிபாட்டை கொண்டிருந்தவர்கள் யார்?
2. பெண் உருவ வழிபாட்டை கொண்டிருந்தவர்கள் யார்?
சீதோனியர் (11:5,33)
3. எகிப்துக்கு ஓடிப்போன, பெயர் குறிப்பிடப்பட்ட இருவர் யார்?
3. எகிப்துக்கு ஓடிப்போன, பெயர் குறிப்பிடப்பட்ட இருவர் யார்?
ஆதாத், யெரொபெயாம் (11:17,40)
4. சாலொமோனுக்கு எத்தனை முறை கர்த்தரிடமிருந்து எச்சரிப்பு வந்தது?
4. சாலொமோனுக்கு எத்தனை முறை கர்த்தரிடமிருந்து எச்சரிப்பு வந்தது?
இருமுறை (11:9)
5. இஸ்ரவேலை, தன் விருப்பப்படி ஆள தெரிந்து கொள்ளப்பட்டது யார்?
5. இஸ்ரவேலை, தன் விருப்பப்படி ஆள தெரிந்து கொள்ளப்பட்டது யார்?
யெரொபெயாம் (11:37)
6. சாலொமோனின் விரோதிகள் யார்?
6. சாலொமோனின் விரோதிகள் யார்?
ஆதாத், ரேசோன், யெரொபெயாம் (11:14,23,26)
No comments:
Post a Comment