Search This Blog

Saturday 5 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. இந்நிலையில் நின்று ஜெபித்தது யார்? 
      சாலொமோன் (8:54) 
2. கொள்ளைநோய் வரும்போது எதை உணர்ந்தால், விடுதலை கொடுங்க என ராஜா கர்த்தரிடம் வேண்டினான்? 
     இருதயத்தின் வாதை (8:37-40)
3. ஆலயம் பிரதிஷ்டை பண்ணப்பட்ட மாதம் எது?
     ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் (8:2,63)
4. உடன்படிக்கை பெட்டியிலிருந்தது என்ன? 
      இரண்டு கற்பலகைகள் (8:9)

No comments:

Post a Comment