1. பொன்னோ, பொருளோ கேட்கும் காலத்தில், மண் கேட்டானாம் ஒருவன் யார்? யாரிடம்?
நாகமான் எலிசாவிடம் (5:17)
2. நான் தேவனா? என்று கேட்டது யார்?
2. நான் தேவனா? என்று கேட்டது யார்?
இஸ்ரவேலின் ராஜா (5:7)
3. பேராசையினால் பொய் சொல்லி, குஷ்ட சாபம் வாங்கினேன் - நான் யார்?
3. பேராசையினால் பொய் சொல்லி, குஷ்ட சாபம் வாங்கினேன் - நான் யார்?
கேயாசி (5:20-27)
No comments:
Post a Comment