1. தன் தவறை உணர்ந்து, தன்னை தாழ்த்தியது யார்?
ஆகாப் (21:27-29)
2. யார் யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
2. யார் யார் மாம்சத்தை நாய்கள் சாப்பிடும்?
யேசபேல், ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை (21:23,24)
3. கொடுக்க மறுத்தேன், எறியுண்டு செத்தேன் - நான் யார்?
3. கொடுக்க மறுத்தேன், எறியுண்டு செத்தேன் - நான் யார்?
நாபோத் (21:3,14)
4. கொலை சதி திட்டமிட்ட ராஜஸ்திரீ யார்?
4. கொலை சதி திட்டமிட்ட ராஜஸ்திரீ யார்?
யேசபேல் (21:8-14)
5. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
5. ஆகாப் "பகைஞன்" என்றது யாரை? "சகோதரன்" என்றது யாரை?
எலியா (21:20), யோசபாத் (20:32,33)
6. பழத்தோட்டத்தை, காய்கறி தோட்டமாக மாற்ற நினைத்தது யார்?
6. பழத்தோட்டத்தை, காய்கறி தோட்டமாக மாற்ற நினைத்தது யார்?
ஆகாப் (21:1,2)
No comments:
Post a Comment