Search This Blog

Monday 28 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 8 - கேள்வி பதில்கள்

1. நாய் என்று தன்னை சொன்னது யார்? 
      ஆசகேல் (8:13)
2. என் கணவருக்கும், என் சகோதரனுக்கும் ஒரே பெயர் - நான் யார்?
      ஆகாபின் குமாரத்தி (8:16-18,25)
3. என் அரசாட்சி ஒரு வருடம் - நான் யார்?
     அகசியா (8:26)

No comments:

Post a Comment