1. சத்தம் கேட்டு, பிராணன் தப்ப ஓடினோம் - நாங்கள் யார்?
சீரியர் (7:5-7)
2. ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டவை எவை?
2. ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டவை எவை?
ஒரு மரக்கால் கோதுமை மா, இரண்டு மரக்கால் வாற்கோதுமை (7:16)
3. கண்ணால் காண்பது, வாய்க்கு எட்டாது என்ற சாபம் பெற்றேன் - நான் யார்?
3. கண்ணால் காண்பது, வாய்க்கு எட்டாது என்ற சாபம் பெற்றேன் - நான் யார்?
ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி (7:2,19)
No comments:
Post a Comment