Search This Blog

Wednesday 9 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. ராஜ்யம் பிரிக்க, ராஜ்யம் சண்டையில்லாமலிருக்க சொல்லிய தேவமனிதர்கள் யார்? யார்? 
      அகியா, சேமாயா (11:29-32, 12:22-24)
2. ஏமாற்றியவன், தன்னால் ஏமாற்றப்பட்டவனின் பிரேதத்தை எடுத்து வந்தானாம் - அவர்கள் யார்? 
      கிழவனான தீர்க்கத்தரிசி, தேவனுடைய மனுஷன் (12:11-30)
3. ராஜாக்கள் காலத்தில், இஸ்ரவேலிலே உருவ வழிபாட்டை புகுத்தியது யார்?
      யெரொபெயாம் (12:28-33)
4. முதியவர்களின் ஆலோசனையை தள்ளிய ராஜா யார்?
      ரெகொபெயாம் (12:13)

No comments:

Post a Comment