Search This Blog

Sunday 13 November 2016

I இராஜாக்கள் அதிகாரம் 16 - கேள்வி பதில்கள்

1. தற்கொலை செய்து கொண்டது யார்?
      சிம்ரி (16:18)
2. ஆகாபின் மாமன் யார்?
      ஏத்பாகால் (16:31)
3. யோசுவா சொன்ன சாபத்தினால் மாண்டவர்கள் யார்?
      அபிராம், செகூப் (16:34)
4. சமாரியா மலையின் எஜமான் யார்?
      சேமேர் (16:24)
5. தன் வினை தன்னை சுடும் - என்பதற்கேற்ப பலியான ராஜா யார்?
      பாஷா (16:7,11)

No comments:

Post a Comment