1. தற்கொலை செய்து கொண்டது யார்?
சிம்ரி (16:18)
2. ஆகாபின் மாமன் யார்?
2. ஆகாபின் மாமன் யார்?
ஏத்பாகால் (16:31)
3. யோசுவா சொன்ன சாபத்தினால் மாண்டவர்கள் யார்?
3. யோசுவா சொன்ன சாபத்தினால் மாண்டவர்கள் யார்?
அபிராம், செகூப் (16:34)
4. சமாரியா மலையின் எஜமான் யார்?
4. சமாரியா மலையின் எஜமான் யார்?
சேமேர் (16:24)
5. தன் வினை தன்னை சுடும் - என்பதற்கேற்ப பலியான ராஜா யார்?
5. தன் வினை தன்னை சுடும் - என்பதற்கேற்ப பலியான ராஜா யார்?
பாஷா (16:7,11)
No comments:
Post a Comment