Search This Blog

Wednesday 23 November 2016

II இராஜாக்கள் அதிகாரம் 3 - கேள்வி பதில்கள்

1. மோவாபை எதிர்க்க சென்ற ராஜாக்கள் எத்தனை பேர்?
       மூன்று (3:7-9)
2.  "கண்ணால் காண்பது பொய்" என்பதை மறந்து, வீரங்கொண்டு மடிந்தவர்கள் யார்?
      மோவாபியர் (3:22-24)
3.  தன் மகனை பலியிட்ட ராஜா யார்?
      மேசா (3:4,26,27)
4. எந்த ராஜாவின் முகத்தை பார்த்தினால், எலிசா மறுமொழி சொன்னார்?
      யோசபாத் (3:14)

No comments:

Post a Comment