1. மோவாபை எதிர்க்க சென்ற ராஜாக்கள் எத்தனை பேர்?
மூன்று (3:7-9)
2. "கண்ணால் காண்பது பொய்" என்பதை மறந்து, வீரங்கொண்டு மடிந்தவர்கள் யார்?
2. "கண்ணால் காண்பது பொய்" என்பதை மறந்து, வீரங்கொண்டு மடிந்தவர்கள் யார்?
மோவாபியர் (3:22-24)
3. தன் மகனை பலியிட்ட ராஜா யார்?
மேசா (3:4,26,27)
4. எந்த ராஜாவின் முகத்தை பார்த்தினால், எலிசா மறுமொழி சொன்னார்?
4. எந்த ராஜாவின் முகத்தை பார்த்தினால், எலிசா மறுமொழி சொன்னார்?
யோசபாத் (3:14)
No comments:
Post a Comment