Search This Blog

Monday 2 May 2011

விடுகதை 122

விடுகதை:
சத்தமில்லா முத்தத்தால்
சத்தியபரனை காட்டிக் கொடுத்து
சத்துருவான எட்டப்பன் -அவன் யார்?

விடை:
யூதாஸ் காரியோத்து – மாற் 14:43-46


No comments:

Post a Comment